வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னையில் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் சாவு
சென்னை:
மின்சாரம் தாக்கியதில் திய பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இச்சம்பவம் சென்னை ஆவடி அருகே பருத்திப்பட்டி பகுதியில் நிடந்தது.
பருத்திப்பட்டு பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த கமலா என்ற பெண் வீடு திரும்பும் போது அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை தெயாமல் மிதித்து விட்டாள். உடனேயே அவள் இறந்தாள். இதையடுத்து அவளைக் காப்பாற்றப் போன மேலும் இரண்டு பெண்களும் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications