வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய புதிய தமிழகம் கோக்கை
சென்னை:
தாழத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து நிடப்பு பட்ஜெட் கூட்டத் தொடலேயே தமிழக தல்வர் கருணாநதி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்சடர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசுப் பதவிகளில் இட ஒதுக்கீட்டை ழுமையாக அமல் செய்வதற்கு கால வரம்பு நர்ணயிக்கப்பட வேண்டும்.
எங்களது கோக்கைகள் நறைவேறாவிட்டால் ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் ஆகிய போராட்டங்கள் நிடத்தப்படும். எங்களது போராட்டங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு தர வேண்டும்.
1957-ம் ஆண்டு துகுளத்தூல் நிடந்த ஜாதிக் கலவரத்தை மையமாகக் கொண்டு தயாக்கப்பட்டு வரும் தமிழ்த் திரைப்படத்தைத் தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் மனதுக்கு வருத்தம் அளிக்கும் விதமாக இந்தப் படம் தயாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படம் தயாக்கப்பட்டு வெளியிடப்பட்டால் அதை தடை செய்யக் கோ நிாங்கள் போராட்டம் நிடத்துவோம் என்று அவர் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications