வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
திருவனந்தபுரம்:
கேரளாவைச் சேர்ந்த இளம் கணவன் மனைவி தங்கள் இரண்டு குழந்தைகளுக்கு விஷத்தைக் கொடுத்து விட்டு தாங்களும் விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
இப்பதாபச் சம்பவம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நிள்ளிரவு நிடந்தது.
இச்சம்பவத்தில் சுனில்(32), அவரது மனைவி சுதார்மா (26) மகள் அனேகா(4) மகன் அர்விந்த்(ஒன்றரை) ஆகியோர் பதாபமாய் இறந்தனர்.
இவர்களது தற்கொலைக்கான பின்னணி என்ன என்பது மர்மமாக உள்ளது.
கணவன்-மனைவி தகராறா? கடன்தொல்லையா? வறுமையா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாத்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications