வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அனுமதியில்லாமல் ரத்த வங்கி நிடத்தி வந்த 5 பேர் கும்பல் கைது
பரேலி (உ.பி):
அனுமதி இல்லாமல் ரத்த வங்கி நிடத்தி வந்தது தொடர்பாக 5 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறைக் கண்காணிப்பாளர் கமல் சக்ஸேனா கூறுகையில், கைது செய்யப்பட்ட ஐந்து பேர் கும்பல் பரேலி பகுதியில் ரத்த வங்கி ஒன்றை நிடத்தி வந்தனர். இதுகுறித்துப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்துப் போலீசார் அங்கு திடீரென்று சோதனை நிடத்தி அந்த ஐந்து பேர் கும்பலைக் கைது செய்தனர்.
அவர்களை விசாத்த போது அனுமதியில்லாமல் இந்த ரத்த வங்கி நிடத்தி வந்ததாகவும், பசோதனை செய்யாத ரத்த பாட்டில்களை ரூ 800 தல் 1000 வரை மலிவு விலையில் மக்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் தெய வந்தது. மேலும் அவர்கள் ஆஸ்பத்திகளில் சேர்க்கப்பட்டிருக்கும் நிாேயாளிகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு ரத்த பாட்டில்களை விற்பனை செய்து வந்ததாகவும் தெய வந்தது.
இதையடுத்து அக்கும்பல் தலைவன் மோகன் கோபால் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ரத்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த 35 மில்லிலிட்டர் பெறுமானள்ள 10 பாட்டில்கள், பசோதனை உபகரணங்கள் ஆகியவை பறிதல் செய்யப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications