வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

எதிர்க்கட்சிகள் போராட்டம்: பிகார் சட்டசபை ஒத்திவைப்பு

பாட்னா:

பிகார் மாநலத்தில் சட்டம், ஒழுங்கு சயில்லை என்று கூறி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபைக் கூட்டம் புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

உணவு இடைவேளைக்கு ன்பு இந்தப் பிரச்சினையை பாரதீய ஜனதாதக் கட்சி எழுப்பியது. மாநலத்தில் சட்டம், ஒழுங்கு நலைமை சயில்லை. தீவிரவாதிகள் நிடமாட்டம், ராஞ்சியில் கல்லூ மாணவி கற்பழிக்கப்பட்டது ஆகியவை மாநலத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளன. எனவே சபையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு சட்டம், ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் சபாநிாயகருக்குக் கோக்கை விடுத்தனர்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுசில் குமார் மோடி கூறுகையில், ராப் தேவி அரசு பதவியேற்ற உடனேயே, 9 போலீஸார் தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடிக்குப் பலியாகினர். இப்போது ராஞ்சியில் கல்லூ மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளார். ஆனால் நதீஷ் குமார் தல்வராகப் பதவியேற்றபோது, போலீஸார் நிடத்திய தாக்குதலில் பத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றார்.

மற்றொரு பா.ஜ.க. உறுப்பினர் சந்தேஸ்வர் பிரசாத் பேசுகையில், ராஞ்சியில் கல்லூ மாணவி, கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விவாக விவாதிக்க வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோக்கைகளை ஏற்க மறுத்த சபாநிாயகர் சதானந்த சிங், அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+