For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கிளிண்டனின் வங்கதேச பயணம்: செயற்கைக் கோள் லம் பாதுகாப்பைக் கண்காணிக்க அமெக்கா ஏற்பாடு

தாக்கா:

அமெக்க அதிபர் கிளிண்டன், வங்கதேச தலைநிகர் தாக்காவிற்குச் செல்லும்போது, அதுதொடர்பான பாதுகாப்பு நிடவடிக்கைகளை அமெக்காவிலிருந்து செயற்கைக் கோள் லம் மேற்கொள்ள அமெக்கா டிவு செய்துள்ளது.

மார்ச் 20-ம் தேதி கிளிண்டன் தாக்கா வருகிறார். தாக்காவில் கிளிண்டன் கலந்து கொள்ளும் நகழ்ச்சிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புகள் அமெக்க செயற்கைக் கோள் லம் கண்காணிக்கப்படும். தாக்காவும், வாஷிங்டனும் தலைமை கட்டுப்பாட்டு அறை லம் இணைக்கப்படும். சோனர்கோவன் ஹோட்டலில் இந்தக் கட்டுப்பாட்டு அறை இருக்கும். மேலும் தாக்கா நிகலேயே மேலும் இரு தகவல் தொடர்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஆனால் இவை அமைக்கப்படும் இடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.

கிளிண்டனுடன் வரும் பாதுகாப்புக் குழுவினர், இரவில் பார்க்கும் வசதியுடைய கண்காணிப்புக் கருவிகளையும் கொண்டு வருகின்றனர். தாக்காவிலுள்ள ராணுவ மருத்துவமனை ழுமையான அவசர நலை வசதியுடன் தயார் நலையில் வைக்கப்பட்டிருக்கும்.

சோனர்கோவன் ஹோட்டலின் எட்டாவது தளத்தில் கிளிண்டன் தங்குவார். கிளிண்டனுடன், வெளியுறவுத் துறை அமைச்சர் அல்பிரைட், வர்த்தகத் துறை அமைச்சர் வில்லியம் டேலி, மின்துறை அமைச்சர் பில் ச்சர்ட்சன் ஆகியோரும் உடன் வருவார்கள்.

கிளிண்டன் வருகையின்போது, இரு நிாடுகளும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று தெகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X