வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கைதிகளை ஜெயிலில் இருந்தபடியே வீடியோ காமெரா லம் விசாரணை செய்ய தமிழக அரசு திட்டம்
சென்னை:விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளை இனிமேல் அவர்கள் இருக்கும் ஜெயிலிலிருந்தே நீதிபதிகளின் அறையிலுள்ள வீடியோ கேமரா லம் விசாரணை செய்யும் றையை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் சிறைத்துறை ஐ.ஜி.ர்த்தி நருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நிாட்டில் சென்னையில் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அண்மையில் நிடந்தது. இதே போல் தமிழ்நிாட்டில் பிற மாவட்டங்களிலும் ஜெயில் கைதிகள் ஜெயிலுக்குள் கலாட்டாவில் ஈடுபடுகிறார்கள்.
இதைத் தடுத்து நறுத்தும் வகையில் தமிழக தல்வர் கருணாநதி ஜெயில்களில் நிவீனவசதிகளை ஏற்படுத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை மத்தியச்சிறையில் ரூ 50 லட்சம் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பாதுகாவலர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிறைக் கைதிகள் தப்பிக்காவண்ணம் அவர்கள் பாதுகாப்பார்கள்.
தற்போது, தமிழ்நிாட்டின் பிற பகுதியில் இருக்கும் கைதிகள் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்கள் மத்தியச்சிறையில் தங்கவைக்கப்படுகிறார்கள். இனிமேல் அவர்களின் நிலனிற்காக அவர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ அங்கிருந்தபடியே விசாரணை செய்யும் வகையில் வீடியோ கேமெரா வசதி செய்து தர தமிழக அரசு ஒத்துக்கொண்டுள்ளது.
இதன்படி நீதிபதியின் அறையிலும், அனைத்து மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகளில் கம்யூட்டர் மற்றும் வீடியோ கேமெரா அமைக்கப்படும். இதன் லம் நீதிபதி உடனுக்குடன் எந்தக் கைதியைப் பற்றி வேண்டுமானாலும் உடனேயே விபரங்களைத் தெந்து கொள்வார். மேலும் விசாரணைக் கைதிகள், அவர்கள் இருந்த இடத்திலிருந்தே தீர்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நிடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications