வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சி.டி.பி.டி. ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும்: கிளிண்டன் நிம்பிக்கை
புது தில்லி:
சர்வதேச அணு ஆயுதப் பசோதனைத் தடை ஒப்பந்தத்தில் (சிடிபிடி) இந்தியா கையெழுத்திடும் என்று அமெக்க அதிபர் பில் கிளிண்டன் நிம்பிக்கை தெவித்தார்.
புது தில்லியில் நருபர்களிடம் அவர் கூறியதாவது:
சிடிபிடி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் என்றும், இது தொடர்பாக அமெக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் என்றும் நிம்புகிறேன். ஏற்கெனவே அமெக்கா கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில், ஜனநிாயக றையில் இந்தியாவும் கையெழுத்திடும் என்று கருதுகிறேன்.
அணு ஆயுதப் பரவல் தடை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் அமெக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் தால்போட் இடையே பேச்சுவார்த்தை நிடக்க அனுமதித்த பிரதமர் வாஜ்பாய்க்கு நின்றி தெவித்துக் கொள்கிறேன். அணு ஆயுதப் பரவல் தடையைக் கொண்டு வரவேண்டும் என்று இரு நிாடுகளும் விரும்புகின்றன. அது தொடர்பாக இரு நிாடுகளும் பேச்சு நிடத்தி வருகின்றன. விரைவில் இரு நிாடுகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்படும் என்று நிம்புகிறேன்.
அமெக்கா, ரஷ்யா உள்பட பல உலக நிாடுகள் அணு ஆயுத ஒழிப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த நிடவடிக்கையில் இந்தியாவும் சேர்ந்து அணு ஆயுத ஒழிப்புக்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத நிடவடிக்கைகள் அதிகத்துள்ளது பற்றி பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வெஸ் ஷாராப்பைச் சந்திக்கும்போது அவரது கவனத்துக்குக் கொண்டு செல்வேன்.
எதிர்காலத்தில் அணு ஆயுதங்களைப் பசோதிப்பதில்லை என்று பிரதமர் வாஜ்பாயியுடன் நிடந்த பேச்சுவார்த்தையின்போது ஒருமித்த கருத்து ஏற்பட்டது என்றார் கிளிண்டன்.
ஐ.ஏ.என்.எஸ்.