For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

இலங்கையில் 38 கிலோ ஹெராயின் பிடிபட்டது

கொழும்பு:

இலங்கையில் 38 கிலோ ஹெராயின் செவ்வாய்க்கிழமை பிடிபட்டது. இந் நிாட்டில் இவ்வளவு எடையுள்ள ஹெராயின் ஒரே நிேரத்தில் பிடிபடுவது இதுவே தல் றையாகும்.

இந்தியாவிலிருந்து படகு லம் இந்த ஹெராயின் கடத்தப்பட்டதாக இலங்கை போதைப் பொருள் தடுப்புத்துறை தெவித்துள்ளது. சிலா கடற்கரைப் பகுதியில் இந்த ஹெராயின் பிடிபட்டது.

இதனை கடத்திய 19 வயது இலங்கை வாலிபரும் பிடிபட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த இவரது 2 மாமாக்களையும் போலீசார் தேடுகின்றனர். சர்வதேச அளவில் போதை மருந்து கடத்தலுக்கு இலங்கை க்கிய மையமாக விளங்குகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X