வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சிமென்ட் விலை உயர்வு: கூட்டுக் கொள்ளை நிடந்துள்ளது என பீட்டர் அல்போன்ஸ் புகார்

சென்னை:

சிமென்ட் விலையை அநயாயமாக உயர்த்தி ரூ. 2,000 கோடியளவுக்கு கூட்டுக் கொள்ளையடித்த சிமென்ட் ஆலை தலாளிகள், அரசியல்வாதிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் மாநல காங்கிரஸ் கோக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் சில சிமென்ட் ஆலை அதிபர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு மிக அதிகமான விலையில் சிமென்டை விற்பதற்கு தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு தமிழகத்தில் நிடுத்தர மக்கள் மற்றும் ஏழை- எளிய மக்களின் உழைப்பினை கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 2000 கோடி ரூபாய்களைச் சுரண்டியதினை எதிர்த்து தமிழ் மாநல காங்கிரஸ் போராடியதும் அதனைத் தொடர்ந்து சிமென்ட் ஆலை தலாளிகளின் அநயாய விலை உயர்வினைக் கண்டிக்கும் வகையில் தமிழ் மாநலக் காங்கிரஸ் ட்டை ஒன்றிற்கு ரூ 120 க்கு விற்க டியும் என்பதனை விற்றுக் காண்பித்தது. தொழில் மற்றும் வியாபாரத்தினை ஏகபோகமாக ஆக்கிரமித்துக் கொண்டு பொதுமக்களிடம் அநயாயமாக தமிழகத்தின் சிமென்ட் ஆலை தலாளிகள் கொள்ளையடிப்பதினை மத்திய அரசினுடைய எம்.ஆர்.டி.பி. ஆணையத்தின் கவனத்திற்கும் தமிழ்மாநல காங்கிரஸ் கொண்டு போனது. அதனைத் தொடர்ந்து ஏகாதிபத்திய வியாபாரத் தடை ஆணையத்தின் லம் நீதிபதி ஏ.என்.டிபச்சா, புலனாய்வு மற்றும் பதிவுத்துறை தலைமை இயக்குநிரை விட்டு இந்தப் புகாரை விசாத்து அந்த விசாரணையின் லம் கிடைத்த தகவல்களை செவ்வாய்க்கிழமை மதுரையில் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெய சிமென்ட் ஆலையில் நர்வாகம் தங்களது தயாப்புக்கு அதிக லாபம் சம்பாதித்தது உண்மை என்றும் இது பொதுமக்களுக்கு விரோதமானது என்றும் இது சம்பந்தமாக மேல் நிடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் அரசியல் வட்டாரங்களுக்கு மிகவும் நிெருக்கமான இந்த சிமென்ட் கம்பெனி நர்வாகம் தமிழக மக்களை அநயாயமாக ஏமாற்றிக்கொள்ளையடித்துள்ளனர் என்று நீதிபதியே தெவித்துவிட்ட பிறகு அந்த அநயாயக்காரர்களுக்கு ஆதரவாக பேசி அந்தக் கொள்ளையினை நயாயப்படுத்திய தலமைச்சர் தமிழக மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெயப்படுத்த வேண்டும்.

தமிழக மக்களிடமிருந்து அந்த சிமென்ட் கம்பெனிகள் அடித்த திருட்டுப் பணம், இன்று ஆந்திராவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல ஆலைகளில் தலீடு செய்யப்பட்டுள்ளதை நிாடே அறியும். ன்னாள் அதிக அமைச்சர்கள் ஊழல் லம் சொத்துக்களை டக்கி வைத்திருப்பது போலவும், வழக்குத் தொடர்ந்திருப்பது போலவும் தமிழக மக்களை வஞ்சித்து சுமார் இரண்டாயிரம் கோடி கொள்ளையடித்துள்ள தொழிலதிபர்களின் சொத்துக்களை டக்கி வைத்தும், வழக்கு தொடர்ந்தும் நிடவடிக்கை எடுக்க தமிழக அர ன்வருமா? என்பதனை தலமைச்சர் நிாட்டிற்கு தெயப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்களிடம் கூட்டுக்கொள்ளை அடித்த சிமென்ட் ஆலை அதிபர்கள் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்த அரசியல்வாதிகள் மீது வழக்கு தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கொள்ளையடித்த சுமார் ரூ 2000 கோடி பணத்தினை மீண்டும் அரசின் கஜானாவிற்கு கொண்டு வர தலமைச்சர் யற்சிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+