For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

-நர்வாக தலைமையகத்தை அகர்தலா புறநிகருக்கு மாற்ற திபுரா அரசு டிவு

அகர்தலா:

திபுரா அரசு தனது நர்வாக அலுவலகத்தை தலைநிகர் அகர்தலாவுக்கு வெளியே புறநிகர் பகுதிக்கு மாற்ற டிவு செய்துள்ளது.

இது குறித்து அரசு உயர் அதிகா ஒருவர் கூறுகையில், நர்வாக அலுவலகத்தை தலைநிகருக்கு வெளியே மாற்ற அரசு டிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ 50 கோடி நதியுதவி அளிக்கவும் மத்திய அரசு ன்வந்துள்ளது. இந்தப் பணிக்காக ரூ 177 கோடியை மாநல அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

புதிய அலுவலகங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நிாட்டுவிழா மார்ச் 27 ம் தேதி நிடக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி அடிக்கல் நிாட்டுகிறார். திட்டக்குழு துணைத் தலைவர் கே.சி.பந்த், மாநல கவர்னர் சித்தார்த்த பிரசாத் ஆகியோர் அடிக்கல் நிாட்டுவிழாவில் கலந்து கொள்வார்கள்.

புதிய நர்வாக தலைமை அலுவலகத்திற்காக 152 ஏக்கர் நலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தலைமைச் செயலகம், சட்டசபை, உயர்நீதிமன்றம், மாநல விருந்தினர் மாளிகை, அமைச்சர்களுக்கான குடியிருப்பு, வணிக வளாகம் போன்றவை அமைக்கப்படும்.

தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை நலவுவதால் புறநிகருக்கு செல்ல அரசு டிவு செய்துள்ளது என்றார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X