வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அட்லாண்டிக் கடலில் 31 பேருடன் ழ்கியது சரக்குக் கப்பல்
ஹாலிஃபாக்ஸ் (கனடா):
கனடாவில், நிாேவா ஸ்கோதியா நிகலிருந்து 920 கிலோமீட்டர் தொலைவில், அட்லாண்டிக் கடலில் 31 பேருடன் சென்ற சரக்குக் கப்பல் ழ்கியது. கப்பலில் இருந்தவர்களின் கதி குறித்துத் தெயவில்லை. இவர்களை மீட்க கனடா கப்பல் படையினர் விரைந்துள்ளனர்.
230 மீட்டர் நீளள்ள அந்த சரக்குக் கப்பல் வியாழக்கிழமை கடலில் ழ்கியது. கப்பல் ழ்கிய சிறிது நிேரத்திலேயே அதிலிருந்து கப்பல் மீட்புப் படைக்கு சிக்னல்கள் வந்தன. இதையடுத்து அங்கு மீட்புக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அனுப்பப்பட்டன. கப்பலில் சிலர் உயிருடன் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கனடா கப்பல் படையினருக்கு உதவியாக, அமெக்க கடலோர காவல் படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.மீட்புப் பணியில் ன்று கனடா கப்பல் படை கப்பல்கள், இரண்டு டெஸ்ட்ராயர் கப்பல்கள், ஒரு சப்ளை கப்பல் ஆகியவை மீட்புக் குழுவில் இடம்பெற்றுள்ளன.
கப்பலின் 50 அடி உலோக தகடு உடைந்ததையடுத்து கப்பலில் நீர் புக ஆரம்பித்தது. இதையடுத்து கப்பல் ழ்கத் துவங்கியது.