வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கொழும்பு அருகே விமானம் விழுந்து 8 பேர் சாவு
கொழும்பு:
இலங்கைத் தலைநிகர் கொழும்பு விமான நலையம் அருகே, வெள்ளிக்கிழமை தனியார் சரக்கு விமானம் விழுந்து நிாெறுங்கியதில் அதில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 8 பேர் இறந்தனர்.
பாங்காக்கிலிருந்து இந்த விமானம் கொழும்பு வந்தது. பண்டார நிாயகே சர்வதேச விமானநலையம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக கிராமம் ஒன்றில் விழுந்து நிாெறுங்கியது.
இறந்தவர்களில் ஏழு பேர் ரஷியர்கள், ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
விமான நலையத்தை நிெருங்கிக் கொண்டிருந்தபோது வானிலை சயில்லாததால், விமானத்தை தரையிறக்க டியாமல் விமான தடுமாறியுள்ளார். இந்த நலையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள கிராமத்தில் விழுந்துள்ளது. இதில் கிராமத்திலுள்ள பல வீடுகள் சேதமடைந்தன.
விபத்து காரணமாக விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் இல்லை என்று இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை அதிகாகள் தரப்பில் தெவிக்கப்பட்டது.