வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகாருக்கு வந்த சோதனை: ராட்சச அமைச்சரவையால் மலைத்துப் போயுள்ள அதிகாகள்
பாட்னா:
பிகால் தல்வர் ராப் தேவி தலைமையிலான 84 பேர் கொண்ட "ராட்சச அமைச்சரவைக்கான செலவுகள் குறித்து அதிகாகள் மலைத்துப் போயுள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ள ராப் தேவி அமைச்சரவை மிகப் பெதாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் 84 பேர் கொண்ட பிரமாண்ட அமைச்சரவையை ராப் அமைத்துள்ளார்.
பிகார் மாநலத்தின் தற்போதைய பொருளாதார சீர்கேடான நலையில் இவ்வளவு பெய அமைச்சரவைக்கு எப்படிச் செலவு செய்வது என்று அதிகாகள் மலைத்துப் போயுள்ளனர்.
இந்த நலையில் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் விரைவில் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று ராஷ்ட்ய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறி அதிகாகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார். இருப்பினும், அப்படி நிேர்ந்தால்,ராஷ்ட்ய ஜனதாதள உறுப்பினர்களில் சிலர் அமைச்சரவையிலிருந்து வாபஸ் பெறப்படுவார்கள் என்றும் லாலு ஆறுதலாக கூறி வைத்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications