வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சிடிபிடி ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற பேச்சுக்கே இடமில்லை: குஷாபவ் தாக்கரே

சென்னை:

அணு ஆயத சோதனைத் தடுப்பு ஒப்பந்தத்தில் (சிடிபிடி) இந்தியா கையெழுத்திடும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் குஷாபவ் தாக்கரே சென்னையில் அளித்த பேட்டியில் கூறினார்.

இதுகுறித்து அவர் நருபர்களிடம் அளித்த பேட்டியில், அமெக்க அதிபர் பில்கிளின்டன் இந்தியா வந்த பிறகு இரு நிாடுகளுக்கும் உள்ள உறவு மேம்பட்டுள்ளது. இந்திய வருகைக்குப் பின் கிளின்டன் இந்திய நிாட்டின் அருமை பெருமைகளையும், பொருளாதார வளர்ச்சி குறித்தும் அறிந்து கொண்டார். ன்பு பாகிஸ்தான் நிாட்டிற்கே அமெக்கா எப்போதும் ஆதரவாய்ப் பேசும். ஆனால் கிளின்டன் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்த நமிடம் தல் அவர் இந்திய நிாடு குறித்துத் தெளிவாகத் தெந்து கொண்டார்.

மேலும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதற்காகவே அவர் பாகிஸ்தான் சென்று எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி கண்டிப்புடன் கூறியுள்ளார். மேலும் கிளின்டன் இந்தியாவிற்கு வந்த இந்த சமயம் காஷ்மீல் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது மிகப்பெய கோரச்சம்பவம்.

காஷ்மீல் சட்டம்- ஒழுங்கு நலை சீர்கெட்டுக்கிடக்கிறது என்று கிளின்டன் புந்து கொள்வார். அந்த நலை மாற வேண்டும். மேலும் பாகிஸ்தான் பயணத்தின்போது அவர் அந்த அரசிடம் காஷ்மீர் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்று கூறியதை நிான் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் நருபர்களிடம் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+