வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஓமன் சென்றார் கிளின்டன்
இஸ்லாமாபாத்:
கிளின்டன் தனது ஆறு நிாள் இந்திய சுற்றுப்பயணத்திற்குப்பின் ஞாயிற்றுக்கிழமை ஓமன் சென்றார். கிளின்டன் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று அங்கு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஷாரஃபிடம் பேச்சுவார்த்தை நிடத்தி விட்டு அங்கிருந்து ஓமன் புறப்பட்டார்.
பாகிஸ்தானில் அவர் ராணுவ ஆட்சியாளர் ஷாரஃபிடம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருந்த பிரச்சனை குறித்து பேசுகையில், அதை விரைவில் தீர்த்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்துப் பேசுகையில், அவர் 52 வருட பிரச்சனைக்கு சுகமான தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டார். எல்லைப் பாதுகாப்புப் பிரச்சனையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்னும் வன்றையையே கடைபிடிக்கின்றன. இந்த நலை மாற வேண்டும்.
பல்லாண்டுகளாக இருக்கும் இந்த எல்லைக் கோட்டுப் பிரச்சனையை வெகு விரைவில் தீர்த்து விட்டு இருநிாடுகளுக்கும் பள்ளிக்குழந்தைகளுக்கு நில்ல பள்ளிக்கூடங்களையும், குடிப்பதற்கு நில்ல தண்ணீரையும், சுகாதார மையங்களையும் அமைப்பதில் தீவிரம் காட்டினால் நில்லது.
மேலும் கிளின்டன் பாகிஸ்தானில் ஏன் ராணுவ ஆட்சியை அல்படுத்தினீர்கள் என்று ஷாரஃபிடம் கேட்டார். அதற்கு அவர் நிவாஸ் ஷெஃபின் ஆட்சி மிகவும் ஊழலுக்கு அடைக்கலமாய் அமைந்து விட்டது. அந்த ஊழலிலிருந்து மக்களைக் காப்பாற்றவே நிாங்கள் ஒரே நிாளில் ராணுவ ஆட்சியை அல்படுத்த வேண்டியதாயிற்று என்றார். அதற்கு கிளின்டன் பதிலளிக்கையில், நிான் பாகிஸ்தானின் அரசியல் நலை குறித்து மிகவும் பதாபப்படுகிறேன் என்றார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய ஷாரஃப் பாகிஸ்தானில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும். அப்படி அமைந்தால் உடனே நிான் ராணுவ ஆட்சியை விலக்கிக் கொள்கிறேன் என்றார்.
மேலும் கிளின்டன் கூறுகையில் கட்டுப்பாடுகளை மீறி எல்லைப் பகுதியில் பதட்டத்தையோ, அல்லது தீவிரவாதத்தையோ ஏற்படுத்த பாகிஸ்தான் யன்றால் கண்டிப்பாய் அமெக்காவின் ஆதரவை இழக்க நிேடும் என்று ஷாரஃபிடம் கண்டிப்புடன் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications