வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கைதிகளுக்கு தியானம்: சர்வதேச மாநிாட்டில் விளக்க கிரண் பேடி இங்கிலாந்து பயணம்
டெல்லி:
டெல்லி திகார் சிறையில் கைதிகளுக்கு பல்வேறு சீர்திருத்த நிடவடிக்கைகளை அறிகப்படுத்தி பிரபலமான இந்தியாவின் தல் பெண் ஐ.பி.எஸ். அதிகாயான கிரண் பேடி, இங்கிலாந்தின் பக்ஸ்டன் நிகல் நிடைபெறவுள்ள சர்வதேச மாநிாட்டில், கைதிகளுக்கான சீர்திருத்த நிடவடிக்கைகள் குறித்துப் பேசுவதற்காக செல்லவுள்ளார்.
உலகம் ழுவதிலுமிருந்து 120-க்கும் மேற்பட்ட சிறைத் தலைவர்கள் இந்த மாநிாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். சிறைக் கைதிகளுக்கு இந்திய சிறைகளில் வழங்கப்படும் சீர்திருத்த நிடவடிக்கைகள் குறித்து அவர்கள் தெந்து கொள்ளவுள்ளனர்.
தற்போது டெல்லி காவல் துறையின் பயிற்சிப் பிவு ஆணையராக உள்ள கிரண் பேடி, மாநிாட்டில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.
கைதிகளுக்கு வழங்கப்படும் தியானம் குறித்து மாநிாட்டில் அவர் பேசுவார். விபாசனா யோகம் குறித்து அவர் செயல்றை விளக்கம் நிடத்திக் காட்டுவார். வெளிநிாட்டுச் சிறைகளிலும் தியானம் குறித்த வகுப்புகளை அறிகப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை தெவிப்பார்.
திங்கள்கிழமை மாநிாடு துவங்குகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications