வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
திபுராவில் அத்வானி: தீவிரவாதிகள் ஊடுறுவல் குறித்து ஆலோசனை
அகர்தலா:
மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி இரண்டு நிாள் பயணமாக திபுரா மாநலத் தலைநிகர் அகர்தலாவுக்கு திங்கள்கிழமை வந்து சேர்ந்தார்.
மாநல தல்வர் மானிக் சர்கார் மற்றும் த்த அதிகாகளுடன், தீவிரவாதிகள் ஊடுறுவல் குறித்து அவர் விவாதிப்பார்.
உள்துறை அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு திபுராவிற்கு தல் றையாக வந்துள்ளார் அத்வானி.
கர்ந்த்லங் பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை காமிற்கு அத்வானி செல்லவுள்ளார். திபுரா, மிஸோரம் மற்றும் வங்கதேச நிாடு ஆகியவை சந்திக்கும் இடத்தில் இந்த எல்லை உள்ளது. மேலும், தீவிரவாதிகள் அதிகம நிடமாடும் இடமாகிய கந்தா சாரா பகுதிக்கும் அத்வானி செல்கிறார்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அத்வானி சந்திக்கிறார். ஆளுநிர் சித்தேஸ்வர் பிரசாத்தையும் அவர் சந்தித்துப் பேசுவார்.
அகர்தலா புறநிகல் புதிதாக அமைக்கப்படவுள்ள தலைநிகருக்கான அடிக்கல் நிாட்டு விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார்.
திபுரா மாநலத்தில் தீவிரவாதிகள் நிடமாட்டும் அதிகம் இருப்பதால் அவர்களை ஒழிப்பதற்குக் கூடுதல் நதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநல தல்வர் மானிக் சர்கார் கோயுள்ளார். இதுகுறித்தும் அத்வானி விவாதிப்பார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications