வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இலங்கை ரயிலில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
கொழும்பு:
கொழும்பு ரயில் நலையத்தில் நன்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பெட்டியொன்றின் ஸ்விட்ச் போர்டில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு ன் கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்பு-வவுனியா செல்லும் ரயிலில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.
வெடிகுண்டு சுமார் 3 கிலோ எடையுள்ளதாகவும், ரயில் புறப்படும் நிேரமான 11.30 மணிக்கு வெடிக்கும் நலையிலும் வைக்கப்பட்டிருந்ததாகவும் வெடிகுண்டு நபுணர்கள் தெவித்தனர்.
வெடிகுண்டு சயான நிேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதால் அந்த ரயில் பயணிகள் மிகப்பெய ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப்புலிகள் இருக்கக்கூடும் என்று உயர்போலீஸ் அதிகாகள் கருத்துத் தெவித்தனர். இலங்கையில் ஆங்காங்கே அடிக்கடி குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிடந்து வருகிறது. விடுதலைப்புலிகளின் நிடமாட்டம் அதிகத்து வருவதை இது காட்டுவதாக போலீஸார் தெவித்தனர்.
யு.என்.ஐ.