வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சே: எங்கள் அரசு ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்கும் - தல்வர் சண்கம்

பாண்டிச்சே:

எங்கள் அரசு ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்கும் என்று பாண்டிச்சே தல்வர் சண்கம் கூறினார்.

பாண்டிச்சே சட்டசபையில் திங்கள்கிழமை தல்வர் சண்கம் நிம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் நருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் ன் மெஜாட்டி பலத்தை நருபிக்க வேண்டும் என்று எங்களை யாரும் வற்புறுத்தவில்லை. நிாங்களே ன்வந்து மெஜாட்டியை நருபித்தோம். அதில் வெற்றியும் பெற்றோம்.

அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும். கூட்டணியிலுள்ள தலைவர்களிடம் ஆலோசனை நிடத்திய பின்பே அவை குறித்து தெவிப்பேன். அமைச்சரவை வெகு விரைவில் விவுபடுத்தப்படும். எங்களது அரசு ஊழல் என்ற பேச்சுக்கே இடமளிக்காமல், ஏழைகளுக்கும், அவர்களது ன்னேற்றத்திற்கும் அதிக அளவு க்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றார் அவர்.

ஜனநிாயக விதி மீறல்: ஜானகிராமன் புகார்

ன்னதாக நருபர்களிடம் பேசிய பாண்டிச்சே ன்னாள் தல்வரும், திக தலைவருமான ஆர்.வி.ஜானகிராமன் கூறுகையில், நிம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாண்டிச்சே சட்டசபையில் ஜனநிாயகத்திலுள்ள விதிறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினர் மைக்குகளை செயலாற்ற விடாமலும் வாக்கெடுப்பு நிடக்க விடாமலும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் குறித்து மத்திய அமைச்சர் ரசொலி மாறனுக்குத் தெவிக்கப்படும் என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ மஞ்ஜினி கூறுகையில், ஜனநிாயக விதிறைகள் மீறப்பட்ட சம்பவம் குறித்துபிரதமர் வாஜ்பாய்க்கும், உள்துறை அமைச்சர் அத்வானிக்கும் தெவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+