For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராமதாஸ் குறித்த பத்திரிகை செய்தியை எதிர்த்து போராட்டம்: மதுரையில் பா.ம.க. தொண்டர்கள் கைது
மதுரை:
டாக்டர் ராமதாஸ் குறித்து தவறான கட்டுரை வெளியிட்டது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 14 தொண்டர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் முருகவேல்ராஜனும் அடங்குவார்.
பத்திரிக்கை ஒன்றில் டாக்டர் ராமதாஸ் குறித்து கட்டுரை வெளியாகி இருந்தது. இதை எதிர்த்து அக்கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர் செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, March 28, 2000, 5:30 [IST]