வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தனது வாழ்நிாளில் வாக்களிக்காமல் இருந்த 85 வயது தாட்டி, கர்நிாடகத்தில் சமீபத்தில் நிடந்த கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் வாக்களித்து தனது வாக்குமையை நலைநிாட்டியுள்ளார்.
நிாகவேணி ஹெக்டே என்ற அந்த தாட்டி, இதுவரை நிடந்த தேர்தல்களில் வாக்குச் சாவடிகள் இவரது கிராமத்திலிருந்து வெகுதூரத்தில் அமைக்கப்பட்டதால் வாக்களிக்க டியாமல் இருந்தார். ஆனால், சமீபத்தில் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் இவரது கிராமத்திலேயே வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. அதனால், தனது இரு பேரன்கள் உதவியுடன் வாக்குச்சாவடிக்குச் சென்று அவர் வாக்களித்தார்.
எனது ஊலேயே வாக்குச் சாவடி அமைக்கப்பட்டதால் வாக்களிக்க டிந்ததை நனைத்து மகிழ்ச்சியடைகிறேன். இதுபோல், ஒவ்வொரு கிராமத்திலும் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டால் கிராமப்புற பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நிாகவேணி ஹெக்டே தெவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications