For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

நிாடாளுமன்றத்தில் பேசுவதற்காக சர்வாதிகா ஹிட்லர் பயன்படுத்திய குறிப்புத் தாள்கள் 12,000 பவுண்டுகளுக்கு ஏலம் விடப்பட்டன.

இரண்டாம் உலகம் போர் டிவடைந்தவுடன் இவை வெறும் சிகரெட் பாக்கெட்டுக்காக விற்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் நிாடாளுமன்றத்தில் 1939-ம் ஆண்டில் பேசும்போது இந்தத் தாள்களை ஹிட்லர் கையில் வைத்திருந்தார்.

1945ல் போர் டிந்தவுடன் ஜெர்மன் வந்த இங்கிலாந்து விமானப் படையின் பிளைட் லெப்டினன்ட் ரோனால்ட் மேசன் இதை வாங்கினார். அதற்கு இவர் கொடுத்த விலை ஒரு சிகரெட் பாக்கெட் தான். ஹிட்லன் அலுவலகத்தில் பணி புந்ததாகக் கூறிய ஒருவர் இத் தாள்களை விற்றுவிட்டு ஓடினார்.

இப்போது 79 வயதில் உள்ள மேசன் இதனை ஏலத்தில் விற்றுள்ளார். இத் தாள்களில் ஹிட்லன் வழக்கமான யூதர் விரோத பேச்சு தான் உள்ளது.

தூக்கில் போட்ப்படும் ன் விஷ ஊசி:இந் நலையில் ஹிட்லர் காலத்தில் போர்க் கைதிகள் பட்டபாடு குறித்து புதிய தகவல்களை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 1945-ம் ஆண்டில் கைதிகளை விரைவில் கொல்வதற்காக தலில் அவர்களுக்கு விஷ ஊசி போட்டுவிட்டு பின்னர் தன் அன்றைய ஜெர்மானிய ராணுவம் தூக்கில் போட்டுள்ளது.

13 பேரை தூக்கில் போட வேண்டி இருந்ததால் தலில் அவர்களுக்கு விஷ ஊசி போட்டுவிட்டு பின்னர் தூக்கில் போட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் 10 சிசி குளோரோபார்ம் ஊசி போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X