வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஆஃப்கானிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட விமானம் வியாழக்கிழமை இரவு மீண்டும் ஆஃப்கானிஸ்தானுக்குத் திரும்பியது.
கடந்த நிான்கு நிாட்களுக்கு ன் ஆஃப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த விமானம் இங்கிலாந்திற்குச் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டது. ஆனால் கடத்தல்காரர்கள் வியாழக்கிழமை அவ்விமானத்தை ஆஃப்கானிஸ்தான் விமானநலையத்தில் விட்டு விட்டுச் சென்றனர்.
விமானப்பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாய் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடத்தல்காரர்கள் யார்? எதற்காக விமானத்தைக் கடத்தினார்கள் என்பது குறித்து போலீசாருக்கு இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. விசாரணை நிடந்து வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications