வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னையிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்கேற்ப ரெயில்களிலேயே டிக்கெட் வழங்கும் திட்டம் அறிகப்படுத்தப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி விபரமாவது:
சென்னையிலிருந்து பிற மாநலங்களுக்கும், பிற ஊர்களுக்கும் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நிாளுக்குநிாள் அதிகத்து வருகிறது. அதுவும் கடைசி நமிடத்தில் ரயில் நலையங்களுக்கு வரும் பயணிகள் அதிக துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
இவர்கள் பிரச்சனையின்றி பயணம் செய்யும் வகையில் தென்னக ரயில்வே திட்டம் ஒன்றை அறிகப்படுத்தவுள்ளது.
கடைசிநிேரத்தில் வரும் பயணிகள் ரயிலில் ஏறி அங்கு இருக்கும் டிக்கெட் அதிகாயிடம் தங்கள் இருக்கைக்கான டோக்கனைப் பெற்றுக் கொள்ளலாம். உடனடியாகப் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. டிக்கெட் அதிகா வந்து கேட்கும் போது பணம் செலுத்திக்கொள்ளலாம். இதனால் பயணிகள் நீண்ட க்யூவில் நன்று அவதிப்பட வேண்டிய அவசியமில்லை.
மேலும் இத்திட்டம் சென்னை எழும்பூர், சென்ட்ரல், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில், மற்றும் மைசூர் செல்லும் சதாப்தி ரெயிலிலும் தலில் அறிகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications