வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சேலம் உருட்டாலையை தனியாருக்கு விற்கும் பிரச்சினையில் மத்திய அமைச்சர்கள் ரசொலி மாறன், டி.ஆர். பாலு இருவரும் பதவி விலகவேண்டும் என்று அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் உருட்டாலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு டிவு செய்துள்ளது. ஆனால், இப் பிரச்சினையில் தமிழக தல்வர் கருணாநதி மவுனமாக உள்ளார். மத்திய அரசின் டிவை எதிர்த்து அவர் கருத்து எதுவும் தெவிக்கவில்லை.
கடந்த ஆண்டுகளில் சேலம் உருட்டாலையில் மத்திய அரசு ரூ.1100 கோடி தலீடு செய்துள்ளது. சேலம் உருட்டாலை தனியாருக்கு விற்கப்படும் அதே நிேரத்தில், அந்த ஆலைக்கு உதிப் பாகங்களை சப்ளை செய்யும் துர்காபூல் உள்ள வார்ப்படத் தொழிற்சாலை டப்படும் அபாயம் உள்ளது.
சேலம் உருட்டாலை நிஷ்டத்தில் இயங்குவதால் அதை தனியாருக்கு விற்க டிவெடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ஆலையை ன்று வழிகளில் லாபகரமாக நிடத்தடியும் என்று தொழிலாளர்களும், ஆலை நர்வாகத்தினரும் யோசனை தெவித்துள்ளனர். ஆனால், அவற்றை அரசு கேட்காமல் தனியாருக்கு விற்கும் டிவிலேயே உள்ளது.
சேலம் உருட்டாலையை தனியாருக்கு விற்கும் டிவை வாபஸ் பெறும்படி மத்திய அரசை திக அரசு வற்புறுத்தவில்லையென்றால், எதிர்காலத்தில் அதிக ஆதரவுடன் மத்தியில் அமையும் அரசு, இப்போதைய அரசின் டிவை மாற்றும். மீண்டும் சேலம் உருட்டாலை பொதுத்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்றார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.