தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவையில் மழை பொழியும் அதிசய மரம்
கோவை:
கோவை அருகே "மழை பொழியும் அதிசய வகை மரத்தை தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர்.
கோவை அருகே உள்ள பெரிய நாயக்கன் பாளையத்தை அடுத்து பாலமலை என்ற ஊரில் அரங்கநாதர் கோயில்உள்ளது. இக்கோயிலிலிருந்து தெப்பக்குளம் செல்லும் வழியில் உள்ள வாகை மரத்தின் இலைகளிலிருந்து சொட்டுசொட்டாக தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
சிறு தூறல் போல் விழுந்த இந்த "இலை தூறல் பற்றி தடய அறிவியல் நிபுணர்கள் ஆராய்ந்தனர். இந்த அதிசயமரத்தை சுற்றுப்புற மக்கள் ஆர்வமுடன் வந்து வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications