தமிழகத்தில் இன்று
மூப்பனார் தலைமையில் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க சுவாமி அழைப்பு
கோவை:
மூப்பனார் தலைமையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழக தேர்தலை சந்திக்க வேண்டும். தி.மு.க.,அ.தி.மு.க.வை புறக்கணிக்க வேண்டும் என கோவையில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்தார்.
சுப்ரமணிய சாமி கோவையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி நீர், முல்லைப் பெரியார் நீர், கிருஷ்ணா நீர் ஆகியவற்றில் தமிழக அரசு தொடர்ந்து தோல்வியைத் தழுவிவருகிறது. விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்,ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார். தமிழக உரிமைக்கு குரல் கொடுக்காத கருணாநிதி உடனேராஜினாமா செய்ய வேண்டும்.
தமிழகத்தில் அ.தி.மு.க.,தி.மு.க., பா.ஜ.க இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறேன். மூப்பனார்தலைமையில் இந்த கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றார்
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications