தமிழகத்தில் இன்று
சென்னை:
தினமும் உள்ளங்கை அளவு கொத்தமல்லி சாப்பிடுங்கள் ரத்தக்கொதிப்பு அடங்கும் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு,அமைச்சர் ஆலோசனை கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின்போது, இத்துறை அமைச்சர் என்ற முறையில் மருத்துவஆவோசனைகளை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுவதுவழக்கம்.
காலையில் எழுந்தததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடியுங்கள்உடலுக்கு நல்லது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்புஎம.எல்.ஏ.க்களுக்கு யோசனை தெரிவித்தார்.
அதன்படி செயல்பட்ட உறுப்பினர்கள் நல்ல பயனை கண்டதாகஅமைச்சர் தெரிவித்தார்.
அதே போல் கடந்த ஆண்டில் தினமும் வெள்ளைப் பூண்டுபச்சையாக சாப்பிடுங்கள். இதயத்திற்கு நல்லதுஎன்றார்.
இவ்வாண்டில் அமைச்சர் சொன்ன ஆலோசனை தினமும்காலைச் சிற்றுண்டிக்கு முன்பாக உள்ளங்கை அளவுகொத்தமல்லி சாப்பிட வேண்டும்.
தினமும் உட்கொண்டால் ஜீரணமாகும்.
உடல் உஷ்ணம் தனியும். ரத்தக் கொதிப்பு அடங்கும்.
பல உறுப்பினர்களுக்கு இது தேவைப்படும் .
குறிப்பாக சபாநாயகர் சாப்பிடுவது நல்லது என்றார்












Click it and Unblock the Notifications