For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரோனியே மீதான ஊழல் குற்றச்சாட்டு - விசாரிக்கவுள்ள நீதிபதியின் பெயர் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மலேசிய கிராமங்களில் காட்டு யானைகள் தாக்குதல்

கோலாலம்பூர்:

மலேசிய நாட்டின் வட பகுதியில் கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து பெரும் அட்டகாசம் செய்துவருகின்றன.

சமீபத்தில் கிராமத்தில் நுழைந்த 4 யானைகள் ஆயிரக்கணக்கான வாழை மரங்களையும் நெல் உள்ளிட்டபயிர்களையும் நாசப்படுத்தின. யானைகளின் தாக்குதலால் அப் பகுதியில் இந்த கிராமங்களில் மக்கள் பெரும்அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள கோதா மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

யானைகள் தாக்குதலில் 70,000 வாழை மரங்கள் நாசமாயின. பிற பழ மரங்களையும் யாகைைள் விடவில்லை.இதையடுத்து இந்த யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறை ரேன்ஜர்கள்அனுப்பப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X