தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சியரா லியோனுக்கு மேலும் 160 இந்திய வீரர்கள் சென்றனர்
டெல்லி:
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட 160 இந்திய வீரர்கள் திங்கள்கிழமை இரவு சிறப்பு ஐக்கிய நாடுகள்சபை விமானத்தில் சென்றனர் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் லோக் சபாவில் தெரிவித்தார்.
மீதமுள்ள வீரர்களும் இந்த மாதம் 25-ம் தேதிக்குள் சியரா லியோனுக்கு அனுப்பப்படுவார்கள் என்றார் ஜஸ்வந்த் சிங்.
காங்கிரஸ் உறுப்பினர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி எழுப்பிய கேள்விக்கு ஜஸ்வந்த் சிங் பதிலளிக்கையில், சியரா லியோனில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளஐக்கிய நாடுகள் சபையின் படைகளில் இரண்டாவது பெரிய குழு இந்தியப் படைதான்.
இந்தியப் படையின் எண்ணிக்கை தற்போது 1660 ஆக உள்ளது. நைஜீரியா 3200 வீரர்களுடன் முதலிடத்தில் உள்ளது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications