For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையை மூடிவிட ஈரான் திட்டம்
துபாய்:
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுடனான தனது கிழக்கு எல்லையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான சட்டம் ஈரான்நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஈரான் நாட்டின் அரசுத் தொலைக்காட்சியான குனா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியை மூடிய பிறகு அப்பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் 25 மில்லியன் டாலர்கள் செலவிடவும் ஈரான் முடிவுசெய்துள்ளதாக தொலைக்காட்சிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
Comments
Story first published: Thursday, May 18, 2000, 5:30 [IST]