For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கிண்டி குழந்தைகள் பூங்காவில் உள்ள மான் விபத்தில் பலி
சென்னை:
கிண்டி குழந்தைகள் பூங்காவில் உள்ள மான் ஒன்று சாலைவிபத்தில் இறந்தது. அது அங்கிருந்து தப்பித்து வரும்போது வாகனம் ஒன்றில் மோதியதில் சம்பவஇடத்திலேயே இறந்தது.
இதுகுறித்து கிண்டி பூங்கா வார்டன் மிட்டாபானர்ஜி கூறுகையில், பூங்காவிலிருந்து தப்பித்து வந்த இரண்டு மான்களில் ஒன்று சாலையில் வந்த அடையாளம்தெரியாத வாகனம் மோதியதில் இறந்தது.
இச்சம்பவம் எம்ஜிஆர் மருத்துவமனைப் பகுதியில் வியாழக்கிழமை காலை நடந்தது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, May 19, 2000, 5:30 [IST]