தமிழகத்தில் இன்று
டெல்லி:
யாழ்ப்பாண தீபகற்பத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இன்னும் ராணுவத்தின் வசம்தான் உள்ளன என்று இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணம் பகுதியில்பல பகுதிகளை பிடித்துவிட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
ஆனால், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இன்னும் ராணுவத்தின் வசம்தான் உள்ளன. புலிகளின் தாக்குதலை எதிர்த்து ராணுவத்தினர் தீவிரமாகபோரிட்டு வருகின்றனர். புலிகள் கைப்பற்றிய இடங்களில் இருந்து ராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர்.
சாவகச்சேரியை புலிகள் கைப்பற்றியுள்ளது உண்மைதான். அங்கு அவர்கள் மிகவும் பலத்துடன் உள்ளனர். பல பகுதிகளில் இருந்து புலிகள்விரட்டப்பட்டுள்ளனர்.
பல உலக நாடுகள் தங்கள் நாட்டில் பயங்கரவாதமும், தீவிரவாதமும் தலைதூக்க விரும்பவில்லை. ஆனால், மற்ற நாட்டில் நடைபெறும் பயங்கரவாதமற்றும் தீவிரவாத செயல்களைக் கண்டிக்காமல், கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிப்பது என்பது தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும்ஊக்குவிப்பது போல் உள்ளது.
புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டையை நிறுத்த நார்வே கடுமையாக முயற்சித்து வருகிறது. இன்றைய நிலையில், எந்தபயங்கர தாக்குதலையும் சந்திக்க தயாராக உள்ளேன். என்னுடைய தந்தை, கணவர் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். என் மீதும் பல வகையானதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான் அரசியலில் இருப்பதை எனது குழந்தைகள் விரும்பவில்லை. வெறுக்கின்றனர். ஏனெனில் அரசியல் வன்முறையால்தான் அவர்கள் தங்களதுதந்தையை இழந்தனர். குழந்தை இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவது மிகவும் கடினமானதாகும் என்றார் சந்திரிகா குமாரதுங்கா.
யு.என்.ஐ.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications