தமிழகத்தில் இன்று
டெல்லி:
யாழ்ப்பாண தீபகற்பத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இன்னும் ராணுவத்தின் வசம்தான் உள்ளன என்று இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணம் பகுதியில்பல பகுதிகளை பிடித்துவிட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
ஆனால், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இன்னும் ராணுவத்தின் வசம்தான் உள்ளன. புலிகளின் தாக்குதலை எதிர்த்து ராணுவத்தினர் தீவிரமாகபோரிட்டு வருகின்றனர். புலிகள் கைப்பற்றிய இடங்களில் இருந்து ராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர்.
சாவகச்சேரியை புலிகள் கைப்பற்றியுள்ளது உண்மைதான். அங்கு அவர்கள் மிகவும் பலத்துடன் உள்ளனர். பல பகுதிகளில் இருந்து புலிகள்விரட்டப்பட்டுள்ளனர்.
பல உலக நாடுகள் தங்கள் நாட்டில் பயங்கரவாதமும், தீவிரவாதமும் தலைதூக்க விரும்பவில்லை. ஆனால், மற்ற நாட்டில் நடைபெறும் பயங்கரவாதமற்றும் தீவிரவாத செயல்களைக் கண்டிக்காமல், கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிப்பது என்பது தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும்ஊக்குவிப்பது போல் உள்ளது.
புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டையை நிறுத்த நார்வே கடுமையாக முயற்சித்து வருகிறது. இன்றைய நிலையில், எந்தபயங்கர தாக்குதலையும் சந்திக்க தயாராக உள்ளேன். என்னுடைய தந்தை, கணவர் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். என் மீதும் பல வகையானதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான் அரசியலில் இருப்பதை எனது குழந்தைகள் விரும்பவில்லை. வெறுக்கின்றனர். ஏனெனில் அரசியல் வன்முறையால்தான் அவர்கள் தங்களதுதந்தையை இழந்தனர். குழந்தை இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவது மிகவும் கடினமானதாகும் என்றார் சந்திரிகா குமாரதுங்கா.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications