தமிழகத்தில் இன்று
டெல்லி:
யாழ்ப்பாண தீபகற்பத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இன்னும் ராணுவத்தின் வசம்தான் உள்ளன என்று இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணம் பகுதியில்பல பகுதிகளை பிடித்துவிட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
ஆனால், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இன்னும் ராணுவத்தின் வசம்தான் உள்ளன. புலிகளின் தாக்குதலை எதிர்த்து ராணுவத்தினர் தீவிரமாகபோரிட்டு வருகின்றனர். புலிகள் கைப்பற்றிய இடங்களில் இருந்து ராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர்.
சாவகச்சேரியை புலிகள் கைப்பற்றியுள்ளது உண்மைதான். அங்கு அவர்கள் மிகவும் பலத்துடன் உள்ளனர். பல பகுதிகளில் இருந்து புலிகள்விரட்டப்பட்டுள்ளனர்.
பல உலக நாடுகள் தங்கள் நாட்டில் பயங்கரவாதமும், தீவிரவாதமும் தலைதூக்க விரும்பவில்லை. ஆனால், மற்ற நாட்டில் நடைபெறும் பயங்கரவாதமற்றும் தீவிரவாத செயல்களைக் கண்டிக்காமல், கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிப்பது என்பது தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும்ஊக்குவிப்பது போல் உள்ளது.
புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டையை நிறுத்த நார்வே கடுமையாக முயற்சித்து வருகிறது. இன்றைய நிலையில், எந்தபயங்கர தாக்குதலையும் சந்திக்க தயாராக உள்ளேன். என்னுடைய தந்தை, கணவர் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். என் மீதும் பல வகையானதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான் அரசியலில் இருப்பதை எனது குழந்தைகள் விரும்பவில்லை. வெறுக்கின்றனர். ஏனெனில் அரசியல் வன்முறையால்தான் அவர்கள் தங்களதுதந்தையை இழந்தனர். குழந்தை இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவது மிகவும் கடினமானதாகும் என்றார் சந்திரிகா குமாரதுங்கா.
யு.என்.ஐ.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications