தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
தமிழக தலைவர்கள் புலிகளை வளர்த்து விடுகிறார்கள்: மூப்பனார்

காஞ்சிபுரம்:

தமிழகத்தில் உள்ளவர்கள் விடுதலைப் புலிகளை வளர்த்து விடுகிறார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேரோட்டத்தில் கலந்துகொள்ள வந்த மூப்பனார் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

கேள்வி: அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: திமுக தலைவர் கருணாநிதி கூட அவ்வாறுதான் கூறியுள்ளார். இதுகுறித்து தேர்தல் சமயத்தில் ஆலோசிப்போம்.

கேள்வி: பா.ம.க. உடன் த.மா.கா. இணைந்து 3-வது அணி அமைக்கப் போவதாக கூறப்படுகிறதே?

பதில்: அது வெறும் வதந்தி.

கேள்வி: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இருப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்: தமிழகத்தில் உள்ளவர்கள் விடுதலைப்புலிகளை வளர்த்து விடுகிறார்கள் என்றார் மூப்பனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+