தமிழகத்தில் இன்று
காஞ்சிபுரம்:
காஞ்--சி-பு-ரத்-தில் --ந-டந்-த அதி-மு-க கூட்-டத்-தில் பேசி-ய எம்.பி. தின-க-ர-ன் பேச்-சை மு-டிக்-கும்-பே-ா-து -உ-டல் மண்-ணுக்-கு, உயிர்ஜெய-ல-லி-தா-வுக்-கு என்று கூறி மு-டித்-தார்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. மற்றும் எம.ஜி.ஆர். இளைஞர் அணி, ஜெ.பேரவை ஆகியவற்றின் செயற்குழு அலோசனை கூட்டம் காஞ்சிபுரம்ஏ.கே.ஜி.திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் எஸ்.எஸ். திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி. தினகரன்கலந்து கொண்டார்.
கூட்-ட-த்தில் தின-க-ர-ன் பேசி-னார். தன-து பேச்சை முடிக்கும் போது மீண்டும் ஜெயலலிதாவை முதல்வர் ஆக்குங்கள். உடல் மண்ணுக்கு உயிர்ஜெயலலிதாவுக்கு என்று கூறி முடித்தார். இ-த-ய-டுத்-து பலத்த கரகோஷம் ஏற்பட்டது. இனி ஒவ்வொரு அ.தி.மு.க. மேடைகளிலும் -இந்-த பு-தி-யகோஷம் முழங்கும் எனத் தெரிகிறது.
-முன்-ன-தா-க, மேடையில் கூட்ட நெரிசலில் தலைவர்கள் தடுமாறினார்கள். மேடையில் தலைவர்களை தொண்டர்கள் சூழ்ந்து கொள்ள, மேடையின் கீழ்கலவர-ச் சூழ்நிலை உருவானது. மேடையின் கீ-ழ இருந்த தொண்டர்கள் மேடையை நோக்கி, நாற்காலியை வீசினார்கள். அப்பொழுதும் மேடையிவிட்டுஎவரும் இறங்கவில்லை. கூட்டம் முழுக்க கலகமாகவே இருந்தது.