For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
மதுரை அருகே இரண்டு -சா-லை விபத்துக்களில் 8 பேர் பலி

மதுரை:

தமிழ்நாட்டில் மதுரை அருகே நடந்த இரண்டு விபத்துக்களில் 8 பேர் இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த இரு விபத்துக்கள் குறித்த விபரமாவது:

பஸ்சும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

மதுரை - அருப்புக்கோட்டை தேசியநெடுஞ்சாலையில் எலியார்பட்டி பகுதியில் இவ்விபத்து செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது.

போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் சங்கர் ஜிவால் இதுகுறித்துக் கூறுகையில், ஆட்டோ 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த போது எதிரே எமனைப்போல் வந்த பஸ் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் ஆட்டோ டிரைவரும் உயிரிழந்தார் என்றார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் சலபதி பகுதியில் வேனும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 2 பேர் இறந்தனர். ஒருவர்படுகாயமடைந்தார். காயமடைந்த லாரி டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X