தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
மதுரை அருகே இரண்டு -சா-லை விபத்துக்களில் 8 பேர் பலி

மதுரை:

தமிழ்நாட்டில் மதுரை அருகே நடந்த இரண்டு விபத்துக்களில் 8 பேர் இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த இரு விபத்துக்கள் குறித்த விபரமாவது:

பஸ்சும் ஆட்டோவும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

மதுரை - அருப்புக்கோட்டை தேசியநெடுஞ்சாலையில் எலியார்பட்டி பகுதியில் இவ்விபத்து செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது.

போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் சங்கர் ஜிவால் இதுகுறித்துக் கூறுகையில், ஆட்டோ 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த போது எதிரே எமனைப்போல் வந்த பஸ் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் ஆட்டோ டிரைவரும் உயிரிழந்தார் என்றார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் சலபதி பகுதியில் வேனும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 2 பேர் இறந்தனர். ஒருவர்படுகாயமடைந்தார். காயமடைந்த லாரி டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+