தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கனடா: மூச்-சுத் தி-ணர-லால் கார் விபத்-து- இந்-தி-யப் பெண் சா-வு
டோரான்டோ:
காரில் போய்க்கொண்டிருக்கும்போது ஆஸ்த்துமா -கா-ர-ண-மா-க மூச்-சுத் திண-றல் ஏற்பட்டதில் கனடாவில் வாழும் இந்தியப் பெண் இறந்தார்.
கனடாவில் வசித்-து வந்-த தேவேந்தர் கார் சந்து (48) என்ற பெண் வேலைக்குச் சென்று விட்டு தனது காரில் வீடு திரும்புகையில் அவருக்கு திடீரென்றுமூச்-சுத் தி-ண-றல் ஏற்பட்டது.
இதை-ய-டுத்-து அவ-ரால் காரை -கட்-டுப்-ப-டுத்-த மு-டி-ய-வில்-லை. கார் பிரேக் பிடிக்காமல் நிலைதடுமாறி தறிகெட்டு ஓடிய அந்-த கார்அங்கேயிருந்த வீடு ஒன்றில் மோதி கவிழ்ந்தது.
-முதலுதவிப் படையினர் அங்கு வி-ரைந்-து அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.
இவர் ஆஸ்த்துமா நோயால் தான் இறந்தார் என்று பிரேதபரிசோதனை அறிக்கைகள் உறுதிசெய்துள்ளன.
தேவேந்தர் கார் சந்துவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications