தமிழகத்தில் இன்று
இலங்-கை தமி-ழர்-க-ளுக்-கு சு-யாட்-சி வேண்-டும்: மார்க்-சிஸ்ட் கம்-யூ-னிஸ்ட் சொல்-கி-ற-து
சென்னை:
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி அங்கீகாரம் அளிப்பது தான் இலங்கை பிரச்னைக்கு ஒரே தீர்வாக அமையும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் ஆர்.-நல்லகண்ணு தெ-ரிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி வருமாறு:
இலங்கை பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றால், அங்கு வாழும் தமிழர்களுக்கு சுயாட்சி அங்கீகாரம் அளிக்கப்படவேண்டும். அதுதான் தீர்வாக அமையும். இப்பிரச்னையில் தலையிட்டு இந்திய ராணுவம் செல்வதை நாங்கள் விரும்பவில்லை.
இப்பிரச்னையில் பாமக, மதி-முக போன்ற கட்சிகள் எடுத்துள்ள -நிலை பற்றி தேசிய ஜன-நாயகக் கூட்டணி தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால்,இப்பிரச்னையில் -முதல்வர் கருணா--நிதி ச-ரியான -நிலையை எடுத்துள்ளார்.
அகில இந்திய அளவில் -மூன்றாவது அணி அமைப்பதற்கான -முயற்சி -நடைபெறுகிறது.
இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் திட்டக் குழுத் துணைத் தலைவர் கருத்து தெ-ரிவித்திருப்பது ச-ரியல்ல. இலவசமாக இல்லாமவிட்டாலும், சலுகைகட்டணத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.