தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்-கை தமி-ழர்-க-ளுக்-கு சு-யாட்-சி வேண்-டும்: மார்க்-சிஸ்ட் கம்-யூ-னிஸ்ட் சொல்-கி-ற-து

சென்னை:

இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி அங்கீகாரம் அளிப்பது தான் இலங்கை பிரச்னைக்கு ஒரே தீர்வாக அமையும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் ஆர்.-நல்லகண்ணு தெ-ரிவித்தார்.

சென்னையில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி வருமாறு:

இலங்கை பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றால், அங்கு வாழும் தமிழர்களுக்கு சுயாட்சி அங்கீகாரம் அளிக்கப்படவேண்டும். அதுதான் தீர்வாக அமையும். இப்பிரச்னையில் தலையிட்டு இந்திய ராணுவம் செல்வதை நாங்கள் விரும்பவில்லை.

இப்பிரச்னையில் பாமக, மதி-முக போன்ற கட்சிகள் எடுத்துள்ள -நிலை பற்றி தேசிய ஜன-நாயகக் கூட்டணி தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால்,இப்பிரச்னையில் -முதல்வர் கருணா--நிதி ச-ரியான -நிலையை எடுத்துள்ளார்.

அகில இந்திய அளவில் -மூன்றாவது அணி அமைப்பதற்கான -முயற்சி -நடைபெறுகிறது.

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் திட்டக் குழுத் துணைத் தலைவர் கருத்து தெ-ரிவித்திருப்பது ச-ரியல்ல. இலவசமாக இல்லாமவிட்டாலும், சலுகைகட்டணத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+