For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
இந்தி இலக்கியவாதி மரணம்
டெல்லி:
பிரபல இந்திய இலக்கியவாதி ராம் விலாஸ் சர்மா டெல்லியில் உடல் நலக்குறைவுகாரணமாக இறந்தார்.
அவருக்கு வயது 88. இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் அவருக்கு உள்ளனர். நீண்டகாலமாக அவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.
ஞாயிற்றுக்கிழமைதான் சர்மாவுக்கு, இந்திய அகாடமி சார்பி சதாப்தி சம்மான் விருதுவழங்கப்பட்டது. ரூ. 11 லட்சம் பரிசுத் தொகையைக் கொண்டது இது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, May 30, 2000, 5:30 [IST]