For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஆற்-றில் மூழ்-கி 4 சி-று-வர்-கள் சா-வு
பெங்-க-ளூர்:
கர்-நா-ட-க மாநி-லம் ஹவே-ரி -மா-வட்-டத்-தில் ஆற்-றில் மூழ்-கி மூன்--று சி-று-மி-கள்உள்--ப-ட நான்-கு பேர் இ-றந்-த-னர்.
தும்-மி-ன-கட்-டி என்-ற இடத்-தில் துங்-கா ஆற்-றில் மூழ்-கி அவர்-கள் இ-றந்-த-னர். இறந்-தநான்-கு பே-ரும் 16 வய-துக்-குட்-பட்-ட-வர்-கள். ஆற்-றில் -து--ணி து-வைப்-ப-தற்-கா-க ஆ-றுசி-று-வர், சி-று-மி-யர் சென்-றி---ருந்-த-னர். அப்-போ-து நீரோட்-டத்-தில் அடித்-து-ச்செல்-லப்-பட்-ட-னர்.
இதைப் பார்த்-த மீ-ன-வர்-கள் அவர்-க-ளை மீட்-க மு-யன்-றனர். ஆனால்- இரண்-டு பேரைமட்-டு-மே காப்-பாற்-ற மு-டி-ந்-த-து.
இறந்-த-வர்-க-ளில் பிர-வீன் (10), வனி-தா (13), சீமா (16) ஆகி-யோ-ரின் உடல்-கள்மீட்-கப்-பட்-டு விட்-ட-ன. சித்-ரா என்-ற -சி-று-மி-யி-ன் உ-டல் இன்-னும் மீட்-கப்-ப-ட-வில்-லை.
Comments
Story first published: Wednesday, May 31, 2000, 5:30 [IST]