தமிழகத்தில் இன்று
கரு-ணாநி-தி -கருத்-தில் உ-டன்பாடில்-லை - பெர்னான்டஸ்
சென்னை:
-செக் நாட்-டைப் போல இலங்கையைப் பிரித்-து தனி நா-டு உ-ரு-வாக்-க-லாம் என்-று தமி-ழ-க மு-தல்-வர் க-ரு-ணா-நி-தி கூறி-யி-ருக்-கும் க-ருத்---தில்உடன்-பா-டில்-லை என்-று பா-து-காப்-பு அமைச்-சர் ஜார்ஜ் பெர்-னாண்-டஸ் கூறி-யுள்-ளார்.
சென்னை அருகே ஆவடியில் உள்ள ராணுவ தளவாட தயாரிப்புத் தொழிற்சாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜார்ஜ் பெர்னாண்டஸ்சென்னை வந்துள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குச் சென்னை வந்த அவரை, சென்னையில் உள்ள ராணுவத் தளபதிகள்,கடலோர பாதுகாப்புப் படை அதிகாரிகள் வரவேற்றனர்.பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பெர்னான்டஸ் பேசியதாவது:
இலங்கைப் பிரச்சினையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வேறு விதமாக கருத்து தெரிவித்து வருவது உண்மைதான். இப்பிரச்சினையில்மத்திய அரசு தெளிவான முடிவை எடுத்துள்ளது. அதைப்பற்றித்தான் நான் கருத்து சொல்ல முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள்பேசுவது பற்றியெல்லாம் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், இப்பிரச்னையில் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றம் இல்லை என்பதைமட்டும் என்னால் தெளிவுபடுத்த முடியும்.
--செக் நாட்-டைப்- பிரித்-து இன ரீதி--யி-ல் தனி நா-டு அமைந்-த-து போல இலங்-கை-யை-யும் பிரித்-து தனி நா-டு உ-ரு-வாக்-க-லாம் என்-று தமி-ழ-கமு-தல்-வர் கூ-றி-யுள்-ளார். இதை -ஏற்-க -மு-டி-யா-து. இ-து கு--றித்-து எனக்-கு தனிப்-பட்-ட க-ருத்-து ஏது-ம் இல்-லை. மத்---தி-ய அர-சில் அங்-கம்வகிப்-ப-தால், அர-சின் க-ருத்-தே என--து க-ருத்-தும்.
இலங்கைக்கு ராணுவ உதவி இல்லை என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ள முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கைக்கு ராணுவம்அனுப்பப்படமாட்டாது. இந்திய விமானப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது வழக்கமான ஒன்றுதான். அதற்கு எந்த விசேஷ காரணம்இல்லை.
பக்கத்து நாடுகளில் போர் நடைபெறும் சூழ்நிலையில் நமது படையினர் உஷார் நிலையில் வைப்பது என்பது வாடிக்கையான ஒன்று. இந்-தி-யக்- கடற்-ப-டைஇந்-தி-யா-வின் கடல் ப-கு-தி-க-ளை மட்-டு-மே பா-து-காக்-கும். --இ-லங்-கை உத-வி கோரி-னால், மனி-தா-பி-மா-ன அடிப்-ப-டை-யில்-உ-த--வு-வ-து கு-றித்-து இந்-தி-யா பரி-சீ-லிக்-கும் என்றார் பெர்னான்டஸ்.