தமிழகத்தில் இன்று
தகவல் தொடர்புத் துறையில் முழு கல்வியறிவை எட்ட கேரளா முடிவு
திருவனந்தபுரம்:
தகவல் தொடர்புத் துறையில் முழுமையான கல்வியறிவை எட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
எழுத்தறிவில் 100 சதவீதத்தை எட்டியுள்ள கேரளம், இப்போது கம்ப்யூட்டர் அறிவியலிலும் முழு கல்வியறிவை எட்டத் திட்டமிட்டுள்ளது. 2010ம்ஆண்டுக்குள் தகவல் தொடர்புத் துறையில் முழுமையான கல்வியறிவை எட்ட கேரளம் திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக, 2001-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 7-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் இடம் பெறுகிறது.2010-ம் ஆண்டிலிருந்து 12-ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். மாநில கல்வி அமைச்சர் பி.ஜே.ஜோசப்இத்தகவலைத் தெரிவித்தார்.
ஆறு மாதத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டம் தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான திட்டத்தின் கீழ் ஏற்கனவே500 பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டு விட்டது. 1000 ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியலில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்நிறுவனம் மூலம் இந்தப் பயிற்சி தரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜோசப் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications