கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
லட்சத்தீவுக்-கு கடல் போக்குவரத்து மேம்-ப-டுத்-தப்படும் - பிரதமர்
டெல்லி:
-இந்-தி-யா--வுக்-கு வர போதி-ய கடல்வழிப் போக்குவரத்து வச--தி-கள் இல்லாமல் தவிக்கும் லட்சத் தீவு மக்களுக்கு விரை-வில் அந்-த வச-திசெய்து கொடுப்பதாக பிரதமர் வாஜ்பாய் லோக்சபாவில் உ-று-தி அளித்-த-தா-க லோக்சபா துணை சபாநாயகர் பி.எம். சயீத் தெரிவித்தார்.
தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் 45 நிமிடங்களாக நடத்திய விவாதத்திற்குப்பின் லட்சத்தீவு போக்குவரத்துப் பிரச்சனை குறித்துபிரதமர் வாஜ்பாய் தெரிந்து கொண்டார். பின்னர் துணைசபாநாயகர் சயித்துடன் இதுகுறித்து விவாதித்தார்.
துணைசபாநாயகர் சயித் இதுகுறித்து பிரதமர் வாஜ்பாயிடம் கூறுகையில், கடல்வழிப்போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடல்வழிப்போக்குவரத்துக்கள் சரி செய்யப்பட்டால் கொச்சி மற்றும் இதர நகரங்களிலிருந்து கடல் மூலம் வணிகர்கள் மற்றும் பயணிகள் லட்சத்தீவுக்குவருவும், போகவும் முடியும்.
கடல்போக்குவரத்தைச் சீர்படுத்துவதே முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும். லட்சத் தீவில் வாழும் மக்கள் போக்குவரத்துப்பற்றாக்குறையினால் வெளியில் சொல்லமுடியாத வேதனையில் இருக்கிறார்கள். இது விரைவில் நிவர்த்தி செய்யப்படும்.
லட்சத்தீவிலிருந்து செல்லும் எம்வி.திப்புசுல்தான் படகின் என்ஜின் எரிந்து விட்டதால் அது இயக்கமுடியாத நிலையில் உள்ளது.
பயணிகளின் நலனை முன்னிட்டு லட்சத்தீவில் கடல்வழிப்போக்குவரத்து சீர்படுத்தப்படும். பயணிகள் சரியான போக்குவரத்து இல்லாமல்பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் செய்துதரும் என்றார்.
அவரிடம் பிரதமர் விரைவில் லட்சத்தீவு போக்குவரத்துப் பிரச்சனைக்கு மாற்றுஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.