கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
விடுதலைப் புலிகளிடம் வாலாட்ட முடியாது: ராமதாஸ் -ஆ-வே--சம்
சென்னை:
விடுதலைப்புலிகளிடம் யாரும் வாலாட்ட முடியாது என்று எச்சரித்தார் டாக்டர்ராமதாஸ். அவர்கள் தங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் செய்பவர்கள்.
சென்னை அருகே மறைமலைநகரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டமாநாட்டில் அவர் பேசுகையில், முதல்வர் கருணாநிதி நல்ல செய்தி சொல்யிருக்கிறார்.இலங்கையைப் பிரித்துக் கொடுக்கலாம் என்று அவர் சொன்ன யோசனை போராடும்தமிழர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
புலிகளுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டாம். இலங்கைத் தமிழர்களுக்காககொடுக்கலாமே என்று தான் கருணாநிதியைநாங்கள் கேட்கிறோம்.
முன்பு இந்திராகாந்தி பிரதமாராக இருந்த போது விடுதலைப் புலிகளுக்கு கொரில்லாபயிற்சி அளித்தார். பிரபாகரனை லெபனான் அனுப்பினார் எம்.ஜி.ஆர் முதல்வராகஇருந்தபோது அரசு சார்பில் 4 கோடி ரூபாய் கொடுத்தார். அப்படிப்பட்டவர் வழியில்வந்த அ.தி.மு.க. இப்போது சும்மா இருக்கலாமா?.
இலங்கைத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. போராட வேண்டும். தி.மு.க. , பா.ம.க.,ம..தி.மு.க. எடுக்கும் நிலைக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று அறிவிக்க வேண்டும்என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications