தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
போர்: 6 விடுதலைப்புலிகள்-- 2 ராணுவ வீரர்கள் சாவு
கொழும்பு:
யாழ்ப்பாணம் அ-ரு-கே சாவகச்சேரியில் நடந்-த -சண்-டை-யில் 6 விடுதலைப்புலிகளும், இரண்டு ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
அரசுச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், செம்மனி பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில்6 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
கொழும்புத்துறை பகுதியில் நடந்-த சண்டையில் 2 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
அப்பகுதியில் பு-லி-கள் விட்டுச்சென்ற கண்ணிவெடிகளை ராணு--வம் -மீட்-ட-து.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications