தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
20-ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
சென்-னை:
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மு-டி-வு-கள் வ-ரும் 20ம் தேதி வெளி-யா-க உள்-ள-ன.
கடந்த மார்ச் 27-ம் தேதி இந்-தத் தேர்-வு-கள் துவங்கின. ஏப்ரல் ஏழாம் தேதி முடிவடைந்த-ன. இந்த தேர்வினை ஐந்து லட்சத்து 75 ஆயிரத்து 144 -மாணவர்கள் எழுதியுள்ளனர்.இவர்களைத்தவிர ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 900 தனித்தேர்வர்களும் இத்தேர்-வுனை எழுதியுள்ளனர்.
அரசு புள்ளி விபர வகைப்பாடு மையத்தில் (டேட்டா சென்டர்) தேர்வு மு-டிவுகளை கம்ப்யூட்டர் -மூலம் தயா-ரித்-து வெளியி--டும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஜூன் 20-ம் தேதி தேர்வு-முடிவுகள் வெளியிடப்படலாம் என்று தெ-ரிகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளுடன், மெட்-ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியப் பள்ளியிறுதித் தேர்வு ஒ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு -முடிவுகளும் வெளியிடப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications