தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

20-ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சென்-னை:

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மு-டி-வு-கள் வ-ரும் 20ம் தேதி வெளி-யா-க உள்-ள-ன.

கடந்த மார்ச் 27-ம் தேதி இந்-தத் தேர்-வு-கள் துவங்கின. ஏப்ரல் ஏழாம் தேதி முடிவடைந்த-ன. இந்த தேர்வினை ஐந்து லட்சத்து 75 ஆயிரத்து 144 -மாணவர்கள் எழுதியுள்ளனர்.இவர்களைத்தவிர ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 900 தனித்தேர்வர்களும் இத்தேர்-வுனை எழுதியுள்ளனர்.

அரசு புள்ளி விபர வகைப்பாடு மையத்தில் (டேட்டா சென்டர்) தேர்வு மு-டிவுகளை கம்ப்யூட்டர் -மூலம் தயா-ரித்-து வெளியி--டும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஜூன் 20-ம் தேதி தேர்வு-முடிவுகள் வெளியிடப்படலாம் என்று தெ-ரிகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளுடன், மெட்-ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியப் பள்ளியிறுதித் தேர்வு ஒ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு -முடிவுகளும் வெளியிடப்படவுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+