தமிழகத்தில் இன்று
தமி--ழ-க அமைச்-ச-ர-வை கூ-டு-கி-ற-து: இ-லங்-கை கு-றித்-து -வி-வா-திக்க -தி-ட்-டம்
சென்னை:
இலங்கை பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம் 13ம் தேதி திங்கள்கிழமை கூடுகிறது.
தமிழக முதல்வர் கருணா-நிதி தலைமையில் -நடைபெறும் இக்கூட்டத்தில் சில -முக்கிய டிவுகள் எடுக்கப்படுகின்றன. இலங்கை பிரச்சனையில் எத்தகைய தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் -முதல்வர் கருணா-நிதிக்கும், மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
இச்சூழ்நிலையில் டெல்லியில் நடந்த பாதுகாப்புத் துறைக்கான கேபினட் கமிட்டிக் கூட்டத்தில் தி-முகவை சேர்ந்த மத்திய அமைச்சர் மாறன் பங்கேற்று, தமிழகஅரசின் -நிலையை தெளிவுபடுத்தினார். இலங்கை பிரச்னையில் மத்திய அரசின் கொள்கையை ஏற்பதாக அவர் அறிவித்தார்.
இதையடுத்து 13ம் தேதி கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கை பிரச்னையை இனிமேல் கையாள வேண்டிய விதம் குறித்து விவாதிக்க க-ரு-ண-ாநிதிதிட்-ட-மிட்-டுள்-ளார். இக் கூட்-டத்-தில் மத்திய அரசின் நிலையை வலியுறுத்தியே (ஆத-ரித்-தே) இலங்கைப் பிரச்னை குறித்து கருத்துக்கள் தெரிவிக்க வேண்டும்என்று தனது அமைச்சர்--களுக்-கு முதல்வர் அறி-வு-றுத்-து-வார் என்று தெரிகிறது.
மேலும் இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய -நிலையில் தமிழகம் உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் அரசின் ஐந்தாண்டு காலத்திட்டப் பணிகளின் செயலாக்கம் பற்றி -முதல்வர் துறை வாரியாக விவாதிக்கிறார்.
ஒவ்வொரு துறை மூலமாகவும் அறிவிக்கப்பட்டு அமலாக்கத்தில் உள்ள திட்டப் பணிகளை விரைவாக -மு-டிக்க வேண்டும் என்றும், அதற்கு அரசு என்னென்னஉதவிகளை செய்து தர வேண்டும் என்பது பற்றியும் அமைச்சர்களிடம் விவாதித்து -முடிவெடுக்கவிருக்கிறார் -மு-தல்வர் கருணாநிதி.
இன்னும் ஆறேழு மாதங்களில் வரவிருக்கும் தேர்தலுக்குள் மக்கள் நலத் திட்டப் பணிகளை -முடித்து விட வேண்டும் என்பதில் -முதல்வர் கருணா-நிதி அதிகஅக்கறை செலுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications