தமிழகத்தில் இன்று
டெல்-லி "டேரா" மு-டிந்--து ஒ-ரு வழி-யாய் ஊ-ருக்-கு வ-ரு--கி-றார் பு-தி-ய -காங்-கி-ரஸ் தலை-வர்
சென்னை:
தமி-ழ-க காங்-கி-ரஸ் தலை-வ-ரா-க நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஞா-யிற்-றுக்-கி-ழ-மை டெல்-லி-யி-லி-ருந்-து சென்னைவருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பிரபு ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இவர் த-லை-வ-ரா-க நிய-மிக்-கப்-ப-ட்-ட-தற்கு மாநி-ல முன்-னாள் காங்-கி-ரஸ் தலை-வர்-க-ளும் அவர்-க-ளின் ஆர-வா-ளர்-க-ளும் தொடர்ந்-துக-டும் எதி-ர்ப்-புத் தெ--ரி-வித்-து வ-ரு-வ-தால் சென்-னைக்-கே வரா-மல் டெல்-லி-யில் டோ-ரா போட்-டி-ருந்-தார். இப்-போ-து ஒ-ரு வழி-யாய்ஊ-ருக்-கு வந்-து சே-ரு-கி-றார் ஈ.வி.-க.எஸ்.இ.
ஆனால், இந்-த நிகழ்ச்-சி-யை தங்கபாலு, குமரிஅனந்தன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கின்றனர். திண்டிவனம் ராமமூர்த்தியின்ஆதரவாளர்கள் அணி மாறுகின்றனர். தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை இழுத்து மூடி விட்டு சொந்த ஊரானதிண்டிவனத்திற்கு சென்று விட்ட திண்டிவனம் ராமமூர்த்தியின் தீவிர ஆதரவாளரான தென்சென்னை மாவட்டத் தலைவர்கத்திப்பாரா ஜனார்த்தனம், புதிய தலைவரை ஏற்று வரவேற்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து திண்டிவனம் ராமமூர்த்தி ஆதரவு 10 மாவட்டத் தலைவர்களும் மிக விரைவில் கோஷ்டி மாறி விடுவார்கள்என்று கூறப்படுகிறது. புதிய தலைவராக நியமிக்கப்பட்டு நான்கைந்து -நாட்கள் ஆகியும் டெல்லியை விட்டு கிளம்பாமல்இருக்கிறார் இளங்ாவன்.
அவரது நியமனத்திற்கு தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பு காரணமாக அவர் பதவியேற்க -முடியாமல் டெல்லியில் ப-ரிதவித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையில் அதிருப்தியில் இருந்த தங்கபாலு, குமரிஅனந்தன் போன்ற மாஜித் தலைவர்களை எல்லாம்காங்கிரஸ் மேலிடம் அமைதி காக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியதை அடுத்து, அவர்கள் மவுனம் காக்கத் துவங்கிவிட்டனர்.
அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அலுவலகத்தையே காலி செய்து விட்டு வந்த திண்டிவனம் ராம-மூர்த்தியின்சுருதியும் மெல்ல இறங்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் புதிய தலைவருடன் இணைந்து செயல்பட -முன்-னாள் மத்-திய அமைச்-சர்பிரபு ஆதரவாளர்கள் தயாராகி விட்டனர். அக்கோஷ்டியை சேர்ந்த ரவிராம் (முன்னாள் -கே-ர-ள கவர்னர் பா.ராமச்சந்திரன் மகன்),முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் ராஜேஸ்வரன், டாக்டர் ராமதாஸ், மா-நில -நிர்வாகிகள் நீலன், அமீர்ஜான், கவு-ரிசங்கர், யசோதாமற்றும் பலர் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து, புதிய தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு ஏற்பாடுகள்குறித்து பேட்டி அளித்தனர்.
நாளை காலை சென்னை வரும் இளங்கோவன், கட்சியினர் அளிக்கும் வரவேற்புக்கு பின்னர் அன்பரசு வீட்டில்அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காங்கிரஸ் அலுவலகத்தில் தலைவராக பதவியேற்கிறார்.












Click it and Unblock the Notifications