-நி-தி நி-று-வ-ன மோசடி: பிரபாகரை விசா-ரிக்-க --பா-லீஸ் திட்-டம்
தேர்வு திடீர் ரத்து: கொழும்பில் பதவித்த கேரள செவிலியர்கள்
கொழும்பு:
கொழும்பு நிகல், அமெக்க செவிலியர் பள்ளி ஒன்றின் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், அதில் கலந்துகொள்வதற்காக கேரள மாநலத்திலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான செவிலியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
சமீபத்தில் கொழும்பு நிகல் நிடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தெவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை நிடந்த குண்டுவெடிப்பில் 29 பேர் இறந்தனர். அதற்கு அடுத்த நிாள் விடுதலைப் புலிகள் குண்டு வைத்துத் தற்கொலை செய்து கொண்டதில் ஐந்து புலிகளும் இறந்தனர்.
அமெக்காவின் வெளிநிாட்டு செவிலியர் பள்ளி இந்தத் தேர்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. தெற்காசியாவிலேயே ஒரே தேர்வு மையமாக கொழும்பு தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவைச் சேர்ந்த அனைத்து செவிலியர்களும் கொழும்பு நிகரையே தேர்வு மையமாக தேர்வு செய்திருந்தனர். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே அமெக்காவில் செவிலியர் வேலையில் சேர டியும்.
தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், பல பெண் செவிலியர்கள் தங்களது பெற்றோருடன் தாஜ் சத்ரா ஹோட்டலில் அடைந்து கிடந்தனர். திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பல மாணவியர் அதிர்ச்சியில் இருந்தனர். ன்பே தெந்திருந்தால் கொழும்பு வருவதைத் தவிர்த்திருக்க டியும் என்று அவர்கள் கூறினர்.
யு.என்.ஐ.